tag:blogger.com,1999:blog-6190935616156427444.post8380476517109750938..comments2022-04-08T12:27:35.195-07:00Comments on கங்காகுலம்-கவுண்டர்கள் (கொங்க வெள்ளாளர்): கங்கா குலம் Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6190935616156427444.post-16868735734342120692022-02-13T19:30:49.746-08:002022-02-13T19:30:49.746-08:00ஒக்களியர் சக்கிலியர் இந்த ரெண்டுக்கும் பொருத்தம் உ...ஒக்களியர் சக்கிலியர் இந்த ரெண்டுக்கும் பொருத்தம் உள்ளது போல் தெரிகிறது..ஒக்களியரில் ஊட்டி மலை வாழ் மக்களாகிய படுகனும் வருவான், அவனும் பேருக்கு பின்னால் gowda nu போடுக்குவான்.<br /><br />கவுண்டன் என்பது பட்டம் வெள்ளாலன் என்பதே சாதி.<br /><br />ஒக்களியன் குளம் தோற்றம் வேறு. காமதேனு பசுவில் இருந்து தோன்றியது ஒக்களிகர் என்ற சாதி என்கிறது உங்கள் வரலாறு..<br /><br />உன்னோட கன்னட சாயதை மறைக்க நானும் கவுண்டன் nu சொல்லாத.. பேருக்கு பின்னால் கவுண்டன்னு நீ போட்டுக்கொண்டாள் நீ வெள்ளாள கவுண்டன் ஆக முடியாதுAnonymoushttps://www.blogger.com/profile/12154707388629432859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-55262962984115414252022-02-13T19:21:40.562-08:002022-02-13T19:21:40.562-08:00Dei gowda naaye..nee மூடு..கவுண்டன் தமிழன் நீ கண்ண...Dei gowda naaye..nee மூடு..கவுண்டன் தமிழன் நீ கண்ணடன்..நீ ஒரு போதும் தமிழனாக முடியாது..Anonymoushttps://www.blogger.com/profile/12154707388629432859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-43336446864906711132020-10-09T21:44:15.402-07:002020-10-09T21:44:15.402-07:00இந்த "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங...இந்த "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டு மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது<br />கங்கா நாட்டு ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது<br />வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் கொங்கு நாட்டிற்கு, தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதி முழுவதும் கர்நாடகாவுக்கு சொந்தமானது கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சாறும், மற்ற கவுண்டர்கள் பல்லவ நாடு, சோழா நாட்டில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் கர்நாடகாவின் கங்கா தேசம் கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, காரணம் கொங்கு நாட்டு ராஜா கொங்கினிவர்மா<br />கொங்கன் என்ற பெயர் கோவாவிலும் அழைக்கப்படுகிறது காரணம் கொங்கினி மொழி, கங்கா நாட்டு ராஜாவின் பெயரும் கொங்கினிவர்மா மாதவ இவர் கன்னடிகர் என்றாலும் அந்த பெயர் கொங்கினி பெண்ணை திருமணம் செய்த காரணத்தால் இவர் கொங்கினிவர்மா என்று அழைக்கப்பட்டார்<br />பிரிட்டிஷ் ஆட்சியால் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது<br />பெரும்பாலான கோட்பாடுகள் கங்கை மற்றும் கங்கை நதியை அடிப்படையாகக் கொண்டவை. எப்படியோ அவை தொடர்புடையதாக இருக்க வேண்டும். கங்கை பேரரசு கங்கவாடி அல்லது கங்காபாடி என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் கங்கைகள் தங்கள் ராஜ்யத்தை கோலாரிலும் பின்னர் நந்தி ஹில்ஸிலும் (பெங்களூருக்கு அருகில்) தொடங்கினர். பிற்காலத்தில் தான் தலவணபுரம் (தலகாடு) தலைநகராக நிறுவப்பட்டது. கல்வெட்டுகள் தங்களை கங்கா வம்சம் என்று அழைத்தாலும், அவற்றின் கொங்கனி வர்மாவுக்குப் பிறகு கொங்கனிஸ் என்று அழைக்கின்றன.<br />சில வரலாற்றாசிரியர்கள் கங்கையின் ஆரம்பகால வீடு பன்னிரண்டாம் நூற்றாண்டின் ஷிமோகா கல்வெட்டை ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டின் கொங்கு பகுதி என்று கூறுகின்றனர். அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் கொங்கிதேசராஜக்கல் என்ற நாள்பட்டியுடன் தங்கள் நியாயத்தை மேலும் தகுதி பெறுகிறார்கள். பேருரை (இளவரசர் சமண குருவை சந்தித்ததாகக் கூறப்படும் இடம்) தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு இடமாக அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். ஏனென்றால், சில கல்வெட்டுகள் அவற்றை கொங்கனியாராசஸ் (கொங்கு பிராந்தியத்தின் மன்னர்கள்) என்று அழைக்கின்றன .ஆனால், கொங்கு பகுதி அவர்களின் ஆட்சியின் ஆரம்பத்தில் இருந்தே தங்கள் ஆட்சிக்கு வந்ததால் மட்டுமே இந்த பெயர் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கங்கை மன்னர்களை கொங்கனிபட்டம் (கொங்கனி கிரீடம்) என்று அழைக்கும் ஆரம்பகால லித்திக் பதிவு 6 ஆம் நூற்றாண்டின் செருகுண்டா கல்வெட்டுடன் தொடங்குகிறது என்று ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன, அவினிடா மன்னரின் ஆட்சியின் போது, அவினிடாவால் கொங்கு பிராந்தியத்தை ஆண்டதை குறிக்கிறது.<br />சூரியவம்சம் வாரிசுகள்:<br />கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்கடேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம்<br />கங்கை வம்சத்தின் கடைசி அறியப்பட்ட மன்னர் நரசிம்ம IV, 1425 வரை ஆட்சி செய்தார். அவருக்குப் பின் வந்த நான்காம் பானுதேவா, கல்வெட்டுகள்; அவரது மந்திரி கபிலேந்திரா அரியணையை கைப்பற்றி 1434-35 இல் சூர்யாம்ஷா வம்சத்தை நிறுவினார். இதுவே போதுமான ஆதாரம்https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FCFXkUU5x5EU%3Ffbclid%3DIwAR1OHmyhxbh2S8ljr0jFm5GFL0V0ubAkii5VNGaoFY7ZnEnzDKQ5zAek_FA&h=AT01ESi5LsdsdRfR6MSRrN-p4_WhBXkH_VZULBIBHBj-ZcwnUt31FJxp-Dk2Wye5MiFyeuuLg4RnXwhtXJqbLHqMl-_8LcebwKcoAhLxWaVh_-M1hJeEIJr-0QqiZdDkEa8I<br /><br /><br />karthik Gowdahttps://www.blogger.com/profile/00845185453826471953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-59996258725436437492020-10-09T21:40:31.992-07:002020-10-09T21:40:31.992-07:00This comment has been removed by the author.karthik Gowdahttps://www.blogger.com/profile/00845185453826471953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-35294478774390272132020-10-09T21:31:59.384-07:002020-10-09T21:31:59.384-07:00This comment has been removed by the author.karthik Gowdahttps://www.blogger.com/profile/00845185453826471953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-31642184869294772722020-07-31T22:46:57.267-07:002020-07-31T22:46:57.267-07:00ஆனால் சிவபெருமான்,முருகன் அகமுடையார்கள் தேவர்சமூகம...ஆனால் சிவபெருமான்,முருகன் அகமுடையார்கள் தேவர்சமூகம் ..சிவபெருமான் இரண்டாவது மனைவிதானே கங்கை..மறவர்(தேவர்) சமூகமான தேவேந்திரன் மகள் தெய்வானையை மனந்து கொள்கிறார் முருகன்Anonymoushttps://www.blogger.com/profile/09874523964655029782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-22857852679537404652020-07-31T22:36:42.828-07:002020-07-31T22:36:42.828-07:00அருமை... உன்மை வரலாரு அருமை... உன்மை வரலாரு Anonymoushttps://www.blogger.com/profile/09874523964655029782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-89475344257907532622020-05-11T23:53:00.096-07:002020-05-11T23:53:00.096-07:00டேய் உனக்கு ஒரு மயிரு தெரியலைநா மூடிட்டு போடாடேய் உனக்கு ஒரு மயிரு தெரியலைநா மூடிட்டு போடாகொங்கு மீடியாhttps://www.blogger.com/profile/09521660775038750260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-69306936226950666092020-04-07T09:55:41.392-07:002020-04-07T09:55:41.392-07:00உழு குடி வெள்ளாளர் சூத்திர குடி எப்படி க்ஷத்திரியா...உழு குடி வெள்ளாளர் சூத்திர குடி எப்படி க்ஷத்திரியாரக இயலும் கதையா இருந்தாலும் ஒரு நியம் வேண்டாமாடா ஜேம்ஸ் பாளையப்பட்டு https://www.blogger.com/profile/11346529012260529384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-66638392849441512192019-07-19T06:26:48.719-07:002019-07-19T06:26:48.719-07:00புராணப் பளுகா இருக்கு. அறிவியல் கண் கொண்டு வரலாறு ...புராணப் பளுகா இருக்கு. அறிவியல் கண் கொண்டு வரலாறு தேடனும். சாமிநாதன்https://www.blogger.com/profile/17407909965043464185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-70905974006169620042019-03-10T07:03:04.236-07:002019-03-10T07:03:04.236-07:00கொங்கு வெள்ளாளர், கங்கை சமவெளிப்பகுதியிலிருந்து (ம...கொங்கு வெள்ளாளர், கங்கை சமவெளிப்பகுதியிலிருந்து (மரபாளன் என்கிற கங்காதத்தன் வழி) வந்தவர் என்ற நம்பிக்கை இங்கே சிலருக்கு இருக்கிறது. "தத்தா" என்ற பின்னொட்டுப்பெயர் மராட்டிய மற்றும் வட மாநிலங்களில் பயன்பாட்டில் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை. தன் மூதாதையர் பெயராக இருந்திருந்தால் இது நாள் வரை பயன்படுத்தப்பட்டிருக்குமே.<br /><br />கம்பர் வழங்கியதாகச்சொல்லப்படும் "கொங்கு மங்கல வாழ்த்துப்பாடலில்", "கங்கா குலம்" என்று ஒரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.<br />கம்பரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று வைத்துக்கொண்டாலும் அது தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்கு மிகவும் பிந்தையது ஆகும்.<br />தொல்காப்பியத்தில் சொல் புணர்ச்சி விதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள ஆந்தை, சாத்தந்தை, பூதந்தை போன்றவை கொங்கு வெள்ளாளர் குலப்பெயர்களாக இன்றும் வழங்கி வருபவை. எனவே இம்மக்கள் தொல்காப்பியக்காலம் தொட்டு இந்த மண்ணிலேயே வாழ்ந்து வருபவர் என்பது விளங்கும். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் ஆதனூர், சாத்தனூர் என்ற பெயரில் ஊர்கள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட சங்க காலப்பானை ஓடுகளும் பல இடங்களில் கிடைக்கப்பெற்றிருக்கிறது. கண் முன் இருக்கின்ற சான்றுகளை விடுத்து கதைகளை நம்புதல் சரியானதாகாது. புலவர் குழந்தை எழுதிய கொங்கு நாட்டு வரலாற்று நூலில், கொங்கு வெள்ளாளர் "நீரை (வெள்ளத்தை) ஆள்பவர்" என்ற பொருளில் கங்கா குலம் என்று கம்பர் கூறியிருக்கலாம் என்றும், கங்கைச்சமவெளியிலிருந்து வந்தவர் என்று கூறுவது தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்வதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.<br /><br />உருவம், பேசும் மொழி, பழக்க வழக்கங்கள் என்று எவற்றிலும் ஒற்றுமை இல்லாத இரு வேறு நிலப்பரப்புகளில் வாழும் மக்களை தொடர்புபடுத்துதல் வரலாற்றுப்பிழையாகும். அத்தகைய பிழை, தமிழினத்திற்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்து ஆதாயம் தேட முயல்பவர்களுக்கே பலன் தருவதாய் அமையும்.Anonymoushttps://www.blogger.com/profile/05723177301450532781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-8649661623522827202014-11-20T03:06:31.770-08:002014-11-20T03:06:31.770-08:00கொங்க வேளாள கவுண்டர் பற்றிய சிறந்த பதிவு. வேளிர் ப...கொங்க வேளாள கவுண்டர் பற்றிய சிறந்த பதிவு. வேளிர் பற்றிய செய்திகளை இன்னும் விரிவாக பதிய வேண்டுகிறேன். நற்குடி நாற்பத்தெண்ணாயிர வேளிர் பற்றிய பாடல் வரிகளை கொடுத்தால் மிக நன்று.<br /><br />அற்றது பொருதப் பாடி யவ்வைக்<br />கடிமையென்று பெற்றவன் கீர்த்தி<br />கங்கா குலயோகப் பிரபலனாம்<br />முத்தமிழ் வாணர்க்கு வேண பவுசுமின்<br />பாய்க் கொடுத்து வைத்தவன் அந்துவ<br />கோத்திரத் தோன்கொங்கு மண்டலமே<br /> - கொங்கு மண்டல சதகம்<br /><br />இப்பாடலை விட்டுவிட்டீர்கள். இது அந்துவ கோத்திரத்தாரைப் பற்றியது. கங்கா குலம் பேசப்படும் பாடல். இணையத்தில் கண்டேன். பாடலின் பொருள் முழுக்க அறிய முடியவில்லை. அவ்வையுடன் அற்றது பொருதப் பாடியவன் யார், முத்தமிழ் வாணர்க்கு வேண பவுசு மின்பாய்க் கொடுத்தவன் யார். பாடலை முழுவதும் விளக்கினால் நன்று.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6190935616156427444.post-9161797986752100282013-12-31T05:19:47.175-08:002013-12-31T05:19:47.175-08:00Informative and most inspiring. Do the community o...Informative and most inspiring. Do the community or a part has any connection in the tradition of wearing silver bangles by the woman. Please update if you have any such information.Anonymoushttps://www.blogger.com/profile/12652934828217713981noreply@blogger.com